ப்ரியா கார்த்திகேயன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப்ரியா கார்த்திகேயன்
இடம்:  வடலூர்
பிறந்த தேதி :  26-Nov-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Aug-2013
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  1

என்னைப் பற்றி...

வீரமிக்கவள்,
தன்னம்பிக்கை உடையவள்,
பிறரை வாழ வைத்து
தானும் வாழ விரும்புபவள்.
தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் மிகவும் நேசிப்பவள்...
வாழ்வில் ஏதேனும் சாதிக்க நினைப்பவள்...
இவள்...
பிரியா கார்த்திகேயன்..

என் படைப்புகள்
ப்ரியா கார்த்திகேயன் செய்திகள்
ப்ரியா கார்த்திகேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2013 7:11 am

அறிவே தெய்வம்...
ஆயிரந் தெய்வங்களை உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகள்-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனல் கேளீரோ?

மாடனை காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் -எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே
தெய்வமென்றோதி யறியீரோ ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? -பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை யழிவீரோ..?

வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே -ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியோர் உண்மைக்குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.

மேலும்

அன்புத் தோழி ப்ரியாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்புடனும் வாழ்த்துக்களுடனும், -சாந்தி- 26-Nov-2013 11:06 am
மகாகவியின் வரிகளை தந்தமைக்கு நன்றிகள் தோழமையே! "உள்ள தனைத்திலும் முள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே" 20-Nov-2013 10:05 am
மிக்க நன்றி ப்ரியா கார்த்திகேயன் 20-Nov-2013 8:14 am
உண்மையை உலகிற்கு என்றோ அறிவித்தார் மீசை கவிஞர் . அருமை நினைவு படுத்தியதற்கு ப்ரியா 20-Nov-2013 7:22 am
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
மேலே